2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

மத்​திய அரசுக்கு 7 நாள் அவகாசம்

Freelancer   / 2025 ஏப்ரல் 18 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வக்பு சட்​டத்​துக்கு எதி​ராக தொடரப்​பட்ட வழக்​கு​கள் குறித்து பதில் மனு தாக்​கல் செய்ய மத்​திய அரசுக்கு உச்ச நீதி​மன்​றம் 7 நாட்​கள் அவகாசம் அளித்​துள்​ளது. 

மேலும், வக்பு வாரியங்கள், கவுன்​சில்​களில் புதிய நியமனங்​களை மேற்​கொள்ள கூடாது என்​றும் உத்​தர​விட்​டுள்​ளது. 

அடுத்த விசாரணை மே 5ஆம் திகதிக்கு ஒத்திவைக்​கப்​பட்​டுள்​ளது.

நாடாளு​மன்​றத்​தில் நிறைவேற்​றப்​பட்ட வக்பு திருத்த சட்​டம், குடியரசுத் தலை​வரின் ஒப்​புதலுக்கு பிறகு, நாடு முழு​வதும் கடந்த 8ஆம் திகதி அமுலுக்கு வந்​தது. இந்த சட்​டத்தை எதிர்த்து காங்​கிரஸ், திமுக, சமாஜ்​வா​தி, ஏஐஎம்​ஐஎம் ஆகிய கட்​சிகள், முஸ்​லிம் அமைப்​பு​கள் சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் 73 மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .