Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.K.M. Ramzy / 2021 ஜூன் 29 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
வேடசந்தூர் :
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் மது அருந்த பணம் தர மறுத்த மனைவி அணிந்திருந்த தோடைப் பிடித்து இழுத்து காதை அறுத்த கணவரை பொலிஸார் தேடிவருகின்றனர்.
வேடசந்தூர் பாம்பாட்டி தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி , தனது மனைவியிடம் மது அருந்த பணம் கேட்டார். மனைவி தர மறுக்கவே, ஆத்திரத்தில் அவரது கணவர், காதைப் பிடித்து இழுத்ததில் கையோடு வந்த தோட்டுடன் தப்பினார்.இதில் மனைவியின் காது கிழிந்து இரத்தம் பீறிட்டது. வேடசந்தூர் பொலிஸார் தொடர்ந்தம் கணவரைத் தேடிவருகின்றனர்.
5 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
9 hours ago