2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

விண்ணில் பாய்ந்தது C-50

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 18 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சென்னை:

தகவல் - தொடர்புக்கான சிஎம்எஸ்-1 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி - சி 50 ரொக்கெட், சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக நேற்று வியாழக்கிழமை விண்ணில் ஏவப்பட்டது.

அடுத்த சில நிமிடங்களில் அதன் இயக்கமும், செயல்பாடுகளும் நிர்ணயித்த இலக்குகளைத் துல்லியமாகக் கடந்ததையடுத்து, பிஎஸ்எல்வி - சி 50 திட்டம் வெற்றி பெற்றதாக, இந்திய விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானிகள் மகிழ்ச்சியுடன் அறிவித்தனர்.

இஸ்ரோ  இதுவரை புவிசார் கண்காணிப்பு, தொலையுணர் ஆய்வு, தகவல் - தொடர்பு உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக பல செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .