Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2011 டிசெம்பர் 01 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (02.12.2011)
இன்று கர வருடம் கார்த்திகை மாதம் 16ஆம் நாள் (02.12.2011) வெள்ளிக்கிழமை. சித்த யோகமும் ஸப்தமி திதியும் சதயம் நட்சத்திரம் காலை 03.29 வரை, பின்பு பூரட்டாதி.
இராகு காலம் : காலை 10.30 முதல் 12.00 மணி வரை
எமகண்டம் : மாலை 03.00 முதல் 04.30 மணி வரை, இரவு 09.00 முதல் 10.30 மணிவரை
நல்ல நேரம் : காலை 12.15 முதல் 1.15 மணிவரை, பகல் 04.45 முதல் மாலை 05.45 மணிவரை.
மேடம்
பெரியார்களின் அறிவுரைகள் நம்பிக்கை தரும், புதிய முயற்சிகளினால் முன்னேற்றம், உடல் உபாதைகள் ஏற்பட்டு நீங்கும்.
அஸ்வினி: இன்பம்
பரணி: ஆரோக்கியம்
கிருத்திகை 1ஆம் பாதம்: வெற்றி
இடபம்
கடின உழைப்புடன் செயல்படுவது அவசியம், எதிர்பாராத செய்திகள் வந்து சேரும், திறமையான சாதனைகளை மேம்படுத்தல்.
கிருத்திகை 2, 3, 4: நற்செய்தி
ரோகிணி: சாதனை
மிருகசீரிடம் 1, 2: விடாமுயற்ச்சி
மிதுனம்
தொலைந்த பொருள் கிடைத்தல், பெண்களுடன் பிறரின் பிரச்சினைகளை முன்னிட்டு பேசுவதை தவிர்க்கவும், மனகஷ்டங்கள் தோன்றும்.
மிருகசீரிடம் 2, 3: நாவடக்கம்
திருவாதிரை: கவலை
புனர்பூசம்: சஞ்சலம்
கடகம்
திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் சொத்துக்கள் சேரும், நண்பர்கள் தேடி வருதல், வியாபாரத்தில் புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும்.
புனர்பூசம்: நட்பு
பூசம்: லாபம்
ஆயில்யம்: தொடர்பு
சிம்மம்
மகான்களை தரிசித்து ஆசீர்வாதம் பெற வாய்ப்பு கிடைக்கும்;, பணவரவுகள் கிடைக்கும், அதிகாரிகளுடன் மனகசப்புக்கள் ஏற்படும்.
மகம்: நிம்மதியின்மை
பூரம்: அனுகிரகம்
உத்திரம் 1ஆம் பாதம்: அதிர்ஷ்டம்
கன்னி
தூய்மையான ஆடைகளை அணியலாம், உற்சாகத்துடன் நன்மையான காரியங்களில் ஈடுபடுதல், குடும்பத்தில் ஒற்றுமை காணப்படும்.
உத்திரம் 2, 3, 4: மனநிறைவு
அஸ்தம்: மகிழ்ச்சி
சித்திரை 1, 2ஆம் பாதம்: அனுகூலம்
துலாம்
புதுமையான பொருள் காணக்கிடைக்கும், பிறரின் பிரச்சினைகளை வாதிடுவதனால் துன்பம், பிரார்த்தனைகள் தியானங்கள் மனஅமைதி தரும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: கவலை
சுவாதி: விசித்திரம்
விசாகம் 1, 2, 3: ஆன்மீக சிந்தனை
விருட்சிகம்
குடும்பத்தில் சுற்றத்தின் நண்பர்களின் வருகை, வியாபாரத்தில் புதிய நுட்பங்களை பயன்படுத்தி லாபம் அடைதல், தனவரவு ஏற்படும்.
விசாகம் 4: உயர்வு
அனுசம்: அன்யோன்யம்
கேட்டை: அதிர்ஷ்டம்
தனுசு
ஒவ்வாத உணவினால் ஆரோக்கியம் பாதிப்படைதல், மனசஞ்சலங்கள் ஏற்படும், பகைவர்களினால் பிரச்சினைகள் தேடி வருதல்.
மூலம்: நலன் பாதிப்பு
பூராடம்: சங்கடம்
உத்திராடம் 1ஆம் பாதம்: கஷ்டம்
மகரம்
புண்ணிய ஸ்தலங்கள் செல்வதனால் நன்மை, இன்பமான தூக்கம் நிறைவாக கிடைக்கும், நண்பர்களின் உதவிகள் கிடைக்கும்.
உத்திராடம் 2, 3, 4: வழிபாடு
திருவோணம்: சந்தோஷம்
அவிட்டம் 1, 2: ஒற்றுமை
கும்பம்
பெண்களுடன் கருத்து வேற்றுமைகள் ஏற்படும், உடல் சோர்வுகள் வந்து நீங்கும், மனதில் கவலைகள் ஏற்படும்.
அவிட்டம் 3, 4: வெறுப்பு
சதயம்: துன்பம்
பூரட்டாதி 1, 2, 3: விவாதம்
மீனம்
பொழுதுபோக்குகளுக்கு அதிக செலவு செய்தல், இன்பகரமான செய்திகள் கிடைக்கும், வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும்.
பூரட்டாதி 4: நற்செய்தி
உத்திரட்டாதி: சந்தோஷம்
ரேவதி: அனுகூலம்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .