2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

இன்றைய பலன்கள் (03.12.2011)

A.P.Mathan   / 2011 டிசெம்பர் 02 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய பலன்கள் (03.12.2011)

இன்று கர வருடம் கார்த்திகை மாதம் 17ஆம் நாள் (03.12.2011) சனிக்கிழமை. மரண மேல் சித்த யோகமும் அஷ்டமி திதியும் பூரட்டாதி நட்சத்திரம் காலை 5.25 மணிவரை, பின்பு உத்திரட்டாதி.
இராகு காலம் : காலை 09.00 மணி முதல் 10.30 மணிவரை
எமகண்டம் : 01.30 மணி முதல் 03.00 மணிவரை, இரவு 07.30 மணி முதல் 09.30 மணிவரை.
நல்ல நேரம் : காலை 7.45 மணி முதல் 08.45 மணிவரை, மாலை 04.45 முதல் 05.45 மணிவரை.



மேடம்
உண்ணும் உணவில் வெறுப்பு தன்மை, பொருள் திருட்டுக்கள் ஏற்படக்கூடும், புதிய காரியங்கள் காலதாமதத்தை ஏற்படுத்தும்.
அஸ்வினி: விருப்பமின்மை
பரணி: தோல்வி
கிருத்திகை 1ஆம் பாதம்: கஷ்டம்


இடபம்
பெரியார்களின் உதவிகள் கிடைக்கும், அயராத உழைப்பினால் நிறைவான ஆதாயம், அதிகாரிகளின் ஒத்துழைப்புக்கள் கிடைக்கும்.
கிருத்திகை 2, 3, 4: உழைப்பு
ரோகிணி: உதவி
மிருகசீரிடம் 1, 2: ஆலோசனை


மிதுனம்
அதிக அலைச்சல்களை மேற்கொள்ளுதல், வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும், செயல்களில் தவறுகள் ஏற்படும்.
மிருகசீரிடம் 2, 3: பதற்றம்
திருவாதிரை: செலவு
புனர்பூசம்: களைப்பு


கடகம்
நல்ல செய்திகள் கிடைக்கும், புதிய சாதனைகளினால் வெற்றி கிடைக்கும், பணவரவுகள் தாமதத்தை ஏற்படுத்தும்.
புனர்பூசம்: உயர்வு
பூசம்: நற்செய்தி
ஆயில்யம்: காலதாமதம்


சிம்மம்
சாப்பாட்டில் விருப்பமின்மை ஏற்படுதல், கடின வாக்குவாதங்களுக்கு இடமுண்டு, அதிக செலவுகளை மேற்கொள்ளுதல்.
மகம்: விரயம்
பூரம்: வெறுப்பு
உத்திரம் 1ஆம் பாதம்: குழப்பம்


கன்னி
உடல் உஷ்ணம் அதிகரிக்கும், தேவையற்ற பிரச்சினைகளை பேசுவதால் பகை, பணகஷ்டங்கள் ஏற்படும்.
உத்திரம் 2, 3, 4: தேகசும்
அஸ்தம்: நாவடக்கம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: சங்கடம்


துலாம்
திருடர்களினால் மனபயம் ஏற்படும், சிலவிதமான கஷ்டங்கள் தோன்றும், புதிய காரியங்களில் தடைகள் ஏற்படும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: துன்பம்
சுவாதி: பின்னடைவு
விசாகம் 1, 2, 3: நிம்மதியின்மை


விருட்சிகம்
அறுசுவையான உணவுகளை உண்ணலாம், குடும்பத்தில் சுபகாரியங்கள் மகிழ்ச்சி தரும், புதிய முயற்சிகளினால் முன்னேற்றம்.
விசாகம் 4: இன்பம்
அனுசம்: நன்மை
கேட்டை: ஆகாரம்


தனுசு
அஜீரணம் சம்பந்தமான கோளாறுகள் ஏற்படும், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும், புதிய காரியங்கள் பின்தள்ளப்படும்.
மூலம்: குழப்பம்
பூராடம்: நஷ்டம்
உத்திராடம் 1ஆம் பாதம்: நலன் பாதிப்பு


மகரம்
பணப் பிரச்சினைகள் அலைச்சலை ஏற்படுத்தும், பிறரின் மூலம் உதவிகள் கிடைக்கும், கடின உழைப்பினால் மட்டுமே உயர்வு.
உத்திராடம் 2, 3, 4: ஊக்கம்
திருவோணம்: கஷ்டம்
அவிட்டம் 1, 2: சலுகை


கும்பம்
தேவையற்ற பிரச்சினைகளினால் கவலை ஏற்படும், தீயவர்களின் நட்புக்களை தவிக்கவும், மனகஷ்டங்கள் ஏற்பட்டு நீங்கும்.
அவிட்டம் 3, 4: பகை
சதயம்: தோல்வி
பூரட்டாதி 1, 2, 3: மனம் தளர்வு


மீனம்
நட்பு வட்டம் விரிவடைதல், புதிய வேலைப் பணிகளில் ஆர்வம் செலுத்துதல், தூரத்திலிருந்து செய்திகள் கிடைக்கும்.
பூரட்டாதி 4: தகவல்
உத்திரட்டாதி: முயற்சி
ரேவதி: ஒற்றுமை


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .