2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

இன்றைய பலன்கள் (05.10.2010)

A.P.Mathan   / 2010 நவம்பர் 04 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (05.10.2010)
 


உயர் உத்தியோகத்தரால் சிக்கல்கள் ஏற்படும், சாதுக்களின் தரிசனம் கிடைத்தல், உழைப்புகேற்ற ஊதியம் கிடைக்கும்.
அஸ்வினி: ஆசிர்வாதம்
பரணி: நிதானம்
கிருத்திகை 1ஆம் பாதம்: நன்மை
 
 


பிறரின் ஆதரவு எதிர்பார்த்தல், உஷ்ண சம்பதமான உபாதைகள் ஏற்படுதல், நீண்ட தூரத்திருந்து செய்திகள் வருதல்.
கிருத்திகை 2, 3, 4: உதவி
ரோகிணி: தகவல்
மிருகசீரிடம் 1, 2: சுகயீனம்

 


காணாமல்போன பொருள் கிடைத்தல், விசேட பிரார்த்தனைகள் துன்பங்களை போக்கும், விசித்திர பொருள் காணல்.
மிருகசீரிடம் 2, 3: மனஉளைச்சல்
திருவாதிரை: வழிபாடுகள்
புனர்பூசம்: செலவு

 


நெருங்கிய நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைத்தல், ஆடை - அணிகலன்கள் சேருதல், தொழில் புதிய மாற்றங்கள் ஏற்படுதல்.
புனர்பூசம்: மகிழ்ச்சி
பூசம்: நன்மை
ஆயில்யம்: லாபம்



நவீன வேலை திட்டங்களை கையாழுதல், பெரியோர்களின் ஆலோசனை கிடைத்தல், பகைவர்களின் சங்கடத்துகுரிய செயல்கள்.
மகம்: சிரமம்
பூரம்: உபதேசம் கிடைத்தல்
உத்திரம் 1ஆம் பாதம்: இன்பம்

 


தூய ஆடைகள் அணிதல், நன்மை பயக்கும் காரியங்களில் ஈடுபடுதல், அரசாங்க சலுகை தேடி வரும்.
உத்திரம் 2, 3, 4: வாய்ப்பு
அஸ்தம்: சுபம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: ஆன்மிக சிந்தனை

 


உடல் கோளாறுகள் வந்து செல்லும், பெண்களுடன் வாக்குவாதங்களை தவிர்க்கவும் மற்றவர்களின் பிரச்சினைகளினால் கவலை.
சித்திரை 3, 4ஆம் பாதம்: உபாதைகள்
சுவாதி: சஞ்சலம்
விசாகம் 1, 2, 3: விவாதம்

 


பொழுதுபோக்குகளுக்காக அதிக செலவுகளை மேற்கொள்ளல், தொழிலில் நவீன வேலைபாடுகளினால் சிறப்பான முன்னேற்றம், தனவரவு.
விசாகம் 4: உயர்ச்சி
அனுசம்: சுபம்
கேட்டை: அதிர்ஷ்டம்



சரும நோய்கள் ஏற்பட்டு நீங்கும், அறிமுகமற்ற நட்புக்களினால் சிக்கல் ஏற்படும், வியாபாரத்தில் பகைவர்களின் போட்டி ஏற்படும்.
மூலம்: விரயம்
பூராடம்: சுகயீனம்
உத்திராடம் 1ஆம் பாதம்: பயம்

 


அரச உத்தியோகத்தரினால் உதவிகள் கிடைத்தல், அமைதியான நித்திரை கிடைக்கும், குடும்பத்தில் நலன் விரும்பிகளின் வருகை.
உத்திராடம் 2, 3, 4: சலுகை
திருவோணம்: வரவு
அவிட்டம் 1, 2: சோர்வு

 


தேக ஆரோக்கியம் பாதிப்படைதல், விசித்திரமான பொருள் காணுதல், தேவையற்ற வாக்குவாதங்கள் உருவாகும்.
அவிட்டம் 3, 4: நலன்கேடு
சதயம்: ஆச்சரியம்
பூரட்டாதி 1, 2, 3: சுபம்

 


பொழுதுபோக்குகளுக்காக அதிக செலவு செய்தல், மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும், ஆடை - அணிகலன்கள் சேரும்.
பூரட்டாதி 4: நற்செய்தி
உத்திரட்டாதி: நன்மை
ரேவதி: மனஉளைச்சல்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X