Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2012 பெப்ரவரி 14 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (15.02.2012)
மேடம்
வியாபாரத்தில் விருத்தி ஏற்பட்டு அதிக லாபம் கிடைத்தல். மகிழ்ச்சியான செய்தி கேட்டல். மனம் அமைதியடையும்.
அஸ்வினி: மகிழ்ச்சி
பரணி: தனலாபம்
கிருத்திகை 1ஆம் பாதம்: இன்பம்;
இடபம்
பொழுதுபோக்குகளில் ஈடுபடுவீர்கள், அப்பொழுது கவனம் தேவை. வியாபாரம் சம்மந்தமாக வெளியூர் செல்வீர்கள், அதனால்; லாபம் உண்டாகும்.
கிருத்திகை 2, 3, 4: லாபம்
ரோகிணி: மகிழ்ச்சி
மிருகசீரிடம் 1, 2: கவனம்
மிதுனம்
பணத் தட்டுப்பாடு ஏற்பட்டு வீண் அலைச்சல்கள் உண்டாகும். ஆனாலும் வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும்.
மிருகசீரிடம் 2, 3: மகிழ்ச்சி
திருவாதிரை: அலைச்சல்
புனர்பூசம்: கஷ்டம்
கடகம்
அனாவசிய பேச்சுக்களால் பிரச்சினைகள் உண்டாகும். வீண் அலைச்சல் ஏற்பட்டு செய்யும் செயல்களில் தவறுகள் ஏற்படலாம்.
புனர்பூசம்: கஷ்டம்
பூசம்: அலைச்சல்
ஆயில்யம்: துக்கம்
சிம்மம்
உறவினர் மற்றும் நண்பர்கள் வருகை இருக்கும். இல்லத்தில் மகிழ்ச்சி மற்றும் செலவுகள் அதிகரிக்கும்.
மகம்: மகிழ்ச்சி
பூரம்: துக்கம்
உத்திரம் 1ஆம் பாதம்: செலவுகள்
கன்னி
வேண்டாதவர்கள் மற்றும் தீயவர்களின் நட்புகளினால் வியாபாரத்தில் நஷ்டம் உண்டாகும், இதனால் சிலவிதமான சிக்கல்கள் ஏற்படலாம்.
உத்திரம் 2, 3, 4: கஷ்டம்
அஸ்தம்: துக்கம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: துன்பம்
துலாம்
பிறரிடம் உதவியை நாடுதல், வீண் மனஸ்தாபங்கள் காணப்படும். உடலில் உஷ்ணம் ஏற்பட்டு காய்ச்சல், தலைவலி ஆகியவை உண்டாகும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: துக்கம்
சுவாதி : துன்பம்
விசாகம் 1, 2, 3: கஷ்டம்
விருட்சிகம்
தவிர்க்க முடியாத சில வீண் செலவுகள் காணப்படும், வீண் பேச்சுக்களால் பிரச்சினைகள், வேண்டாத அலைச்சல் ஆகியவைகள் உண்டாகும்.
விசாகம் 4: செலவுகள்
அனுசம்: பிரச்சினைகள்
கேட்டை: அலைச்சல்
தனுசு
மகிழ்ச்சியான செய்தி இல்லம் வந்து சேரும், வியாபாரத்தில் புதிய தொடர்புகள் ஏற்பட்டு வியாபாரம் விருத்தியடையும், தனலாபம் உண்டாகும்.
மூலம்: மகிழ்ச்சி
பூராடம்: இன்பம்
உத்திராடம் 1ஆம் பாதம்: தனலாபம்
மகரம்
உண்ணும் உணவில் வெறுப்பு ஏற்படும். வயிற்றுவலி ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்படும். வீணான மருத்துவ செலவுகள் காணப்படும்.
உத்திராடம் 2, 3, 4: கஷ்டம்
திருவோணம்: வெறுப்பு
அவிட்டம் 1, 2: துன்பம்
கும்பம்
செய்யும் செயல்களில் சிறு சிறு தவறுகள் காணப்படும். முயற்சியில் தோல்வி, துக்கம் உண்டாகும். இதனால் மனம் சஞ்சலமடையும்.
அவிட்டம் 3, 4: துக்கம்
சதயம்: அலைச்சல்
பூரட்டாதி 1, 2, 3: தவறுகள்
மீனம்
வீணான அலைச்சல்கள் மற்றும் மன சஞ்சலங்கள் காணப்படும். தோல்வியான நிலை உண்டாகும்.
பூரட்டாதி 4: துக்கம்
உத்திரட்டாதி: தோல்வி
ரேவதி: துக்கம்
11 minute ago
16 minute ago
21 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
16 minute ago
21 minute ago
27 minute ago