2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

இன்றைய பலன்கள் (15.12.2011)

A.P.Mathan   / 2011 டிசெம்பர் 14 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய பலன்கள் (15.12.2011)

இன்று கர வருடம் கார்த்திகை மாதம் 29ஆம் நாள் (15.12.2011) வியாழக்கிழமை. சித்த மேல் அமிர்த யோகமும் பஞ்சமி திதியும் ஆயில்யம் நட்சத்திரம் மாலை 09.56 மணிவரை, பின்பு மகம்.
ராகு காலம் : காலை 1.30 முதல் 3.00 மணிவரை
எமகண்டம் : காலை 6.00 முதல் 7.30 மணிவரை, இரவு 10.30 முதல் 12.00 மணி வரை
நல்ல நேரம் : 12.30 முதல் 1.30 வரை



சுற்றுலா பயணங்கள் செல்ல கிடைக்கும், இசைத் துறையில் ஈர்ப்பு அதிகரிக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் காணப்படும்.
அஸ்வினி: சந்தோஷம்
பரணி: அன்யோன்யம்
கிருத்திகை 1ஆம் பாதம்: மனஅமைதி




அறிமுகமற்ற நண்பர்களின் சகவாசங்களை தவிர்க்கவும், திருடர்களிடம் கவனமாக செயல்படவும், புதிய முயற்சிகள் பின்தள்ளப்படும்.
கிருத்திகை 2, 3, 4: இடையூறுகள்
ரோகிணி: தோல்வி
மிருகசீரிடம் 1, 2: பகை




நிம்மதியான தூக்கம் மனதுக்கு உற்சாகம் தரும், ஆலய அனுஷ்டானங்களில் ஈடுபடுவதால் நன்மை, தன-தான்ய விருத்தி.
மிருகசீரிடம் 2, 3: பிரார்த்தனைகள்
திருவாதிரை: நிம்மதி
புனர்பூசம்: அதிர்ஷ்டம்




காணாமல்போன பொருள் மீண்டும் கிடைக்கும், கடின வாக்குவாதங்களுக்கு இடமுண்டு, தேவையற்ற பிரச்சினைகள் தேடி வருதல்.
புனர்பூசம்: பொறுமை
பூசம்: சிக்கல்
ஆயில்யம்: சங்கடம்




புதிய வேலைகள் தொடர்பான பயணங்களை மேற்கொள்ளுதல், சாதுக்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும், சில இடமாற்றங்கள் ஏற்படும்.
மகம்: அனுகூலம்
பூரம்: ஆசீர்வாதம்
உத்திரம் 1ஆம் பாதம்: சுபம்




ஒவ்வாத உணவினால் உடல் ஆரோக்கியம் பாதிப்படைதல், புதிய முயற்சிகளினால் முன்னேற்றம், பணவரவுகள் ஏற்படும்.
உத்திரம் 2, 3, 4: புதிய வழி
அஸ்தம்: லாபம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: நலன் பாதிப்பு



தூய்மையான ஆடைகளை அணியலாம், குடும்பத்தில் உற்றார் - உறவினர்களின் வருகை, இறை பிரார்த்தனைகளில் நாட்டம் அதிகரிக்கும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: குடும்ப மகிழ்ச்சி
சுவாதி: வழிபாடுகள்
விசாகம் 1, 2, 3: சுபம்




ஆச்சரியமான பொருள் காணக்கிடைத்தல், கேட்பார் பேச்சை கேட்டு நடப்பதால் பிரச்சினை, பெண்களுடன் மனகசப்புக்கள் தோன்றும்.
விசாகம் 4: துன்பம்
அனுசம்: நாவடக்கம்
கேட்டை: விசித்திரம்




பொழுதுபோக்குகளில் ஈடுபடும்போது கவனம் தேவை, குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும், நவீன திட்டங்களை மேம்படுத்தல்.
மூலம்: மகிழ்ச்சி
பூராடம்: விசேடங்கள்
உத்திராடம் 1ஆம் பாதம்: மேன்மை




பெரியார்களின் அறிவுரைகள் நல்வழியை தரும், அதிகாரிகளுடன் சுமுமாக செயல்படுவது நன்று, உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும்.
உத்திராடம் 2, 3, 4: நிதானம் தேவை
திருவோணம்: நன்மை
அவிட்டம் 1, 2: வரவு




அரசாங்க தொழில் வாய்ப்புக்கள் கிடைத்தல், நன்மை பயக்கும் காரியங்களில் ஈடுபடலாம், நண்பர்கள் தேடி வருதல்.
அவிட்டம் 3, 4: வாய்ப்பு
சதயம்: புதிய நட்பு
பூரட்டாதி 1, 2, 3: ஆன்மீக சிந்தனை




அனாவசிய பிரச்சினைகளை பேசுவதால் துன்பம், மனதளவில் கஷ்டங்கள் தோன்றும், உடல் உபாதைகள் வந்து நீங்கும்.
பூரட்டாதி 4: வெறுப்பு
உத்திரட்டாதி: சஞ்சலம்
ரேவதி: சுகயீனம்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .