Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2012 மார்ச் 16 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (17.03.2012)
மேடம்
வீண் சிரமங்கள் உண்டாகும், மயக்கம் ஏற்படும். திருடர்களினால் மனதில் பயம் தோன்றும், மனம் சஞ்சலமடையும்.
அஸ்வினி: கஷ்டம்
பரணி: துன்பம்
கிருத்திகை 1ஆம் பாதம்: பயம்
இடபம்
விசித்திரமான செய்திகளைக் கேட்டல், இதனால் மனம் அமைதியடையும். ஆச்சரியமான பொருள்களைக் காணும் சூழல் உருவாகலாம்.
கிருத்திகை 2, 3, 4: மகிழ்ச்சி
ரோகிணி: மனஅமைதி
மிருகசீரிடம் 1, 2: இன்பம்
மிதுனம்
மனதளவில் கஷ்டங்கள் தோன்றும், இசையில் ஆர்வம் அதிகரிக்கும், அதனால் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும்.
மிருகசீரிடம் 2, 3: இன்பம்
திருவாதிரை: துக்கம்
புனர்பூசம்: மகிழ்ச்சி
கடகம்
வேண்டாத உணவுகளால் பிரச்சினைகள் ஏற்படும், மற்றும் பகைவர்களுடன் பிரச்சினைகள் தோன்றும். பெரியோர்களின் சந்திப்புகள் கிடைக்கும்.
புனர்பூசம்: பிரச்சினைகள்
பூசம்: சந்திப்புகள்
ஆயில்யம்: துன்பம்
சிம்மம்
வீண் அலைச்சல்கள் உண்டாகும், செயல்களினால் தவறுகள் தோன்றும். முயற்சிகள் அனைத்தும் தோல்வியையே தழுவும், மனதில் துக்கங்கள் தோன்றும்.
மகம்: அலைச்சல்கள்
பூரம்: தவறுகள்
உத்திரம் 1ஆம் பாதம்: துக்கம்
கன்னி
நல்ல நண்பர்களின் நட்பு கிடைக்கும், சுகமான உணவுகள் கிடைக்கும், மனதளவில் அலைச்சல்கள் தோன்றும், பெண்களிடமிருந்து உதவிகள் கிடைக்கும்.
உத்திரம் 2, 3, 4: இன்பம்
அஸ்தம்: அலைச்சல்
சித்திரை 1, 2ஆம் பாதம்: உதவிகள்
துலாம்
பொழுதுபோக்கு சம்மந்தப்பட்டவைகளில் ஈடுபடும்பொழுது கவனமாக இருத்தல் வேண்டும், தாங்கள் இருக்கும் இடத்தைவி;ட்டு வேறு இடம் செல்லும் சூழ்நிலைகள் உருவாகும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: கவனம்
சுவாதி: துன்பம்
விசாகம் 1, 2, 3: துக்கம்
விருட்சிகம்
தலைவலி உண்டாகும், மனதுக்கு பயம் ஏற்படும். வீட்டைவிட்டு வெளியில் செல்லும் சூழ்நிலைகள் உருவாகும்.
விசாகம் 4: பயம்
அனுசம்: துக்கம்
கேட்டை: துன்பம்
தனுசு
திருடர்களினால் பயம் ஏற்படும், மனம் சஞ்சலமடையும், வேண்டாத பேச்சுக்களால் பிரச்சினைகள் உருவாகும்.
மூலம்: மனக்கஷ்டம்
பூராடம்: துக்கம்
உத்திராடம் 1ஆம் பாதம்: பயம்
மகரம்
பெண்களிடமிருந்து உதவிகள் கிடைக்கும், மேலும் பெண்களினால் இன்பமான சூழ்நிலை உருவாகலாம், முயற்ச்சி செய்யும் காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும்.
உத்திராடம் 2, 3, 4: உதவிகள்
திருவோணம்: இன்பம்
அவிட்டம் 1, 2: வெற்றிகள்
கும்பம்
மகான்களின் தரிசனம் கிடைக்கும் மற்றும் ஆசிர்வாதங்கள் கிடைக்கும், பிரயாணங்களினால் லாபங்கள் உண்டாகும்.
அவிட்டம் 3, 4: இன்பம்
சதயம்: மகிழ்ச்சி
பூரட்டாதி 1, 2, 3: லாபம்
மீனம்
முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும், அதிக பணலாபம் உண்டாகும். வேண்டாத உணவுகளினால் பிரச்சினைகள் உண்டாகும்.
பூரட்டாதி 4: வெற்றிகள்
உத்திரட்டாதி: பணலாபம்
ரேவதி: துன்பம்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .