2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

இன்றைய பலன்கள் (21.06.2013)

A.P.Mathan   / 2013 ஜூன் 20 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}



இன்றைய பலன்கள் (21.06.2013)
 
மேடம்
மகிழ்ச்சியான செய்தி கேட்டல், தனலாபம் ஏற்படுதல். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் உண்டாகுதல். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைத்தல்.
அஸ்வினி : மகிழ்ச்சி
பரணி : தனலாபம்
கிருத்திகை 1ஆம் பாதம்: இன்பம்
 
 
இடபம்
வெளியூர் செல்லுதல். இதனால் லாபம் ஏற்படுதல். பொழுதுபோக்குகளில் ஈடுபடுதல், ஈடுபடும்போது கவனம் தேவை.
கிருத்திகை 2, 3, 4: லாபம்
ரோகிணி: மகிழ்ச்சி
மிருகசீரிடம் 1, 2: கவனம்
 
 
மிதுனம்
வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் வரும். பணத்தட்டுப்பாடு ஏற்படும். இதனால் அலைச்சல் உண்டாகும்.
மிருகசீரிடம் 2, 3: மகிழ்ச்சி
திருவாதிரை: அலைச்சல்
புனர்பூசம் : கஷ்டம்
 
 
கடகம்
அனாவசிய பேச்சுக்களால் பிரச்சினைகள் உண்டாகும். வீண் அலைச்சல் ஏற்பட்டு செய்யும் செயல்களில் தவறுகள் ஏற்படும்.
புனர்பூசம்: கஷ்டம்
பூசம் : அலைச்சல்
ஆயில்யம்: துக்கம்
 
 
சிம்மம்
உறவினர் மற்றும் நண்பர்கள் வருகை, இதனால் பொழுதுபோக்கு சம்மந்தப்பட்டவைகளில் ஈடுபடும் நிலை உருவாகும் செலவுகள் அதிகமாகும்.
மகம்: மகிழ்ச்சி
பூரம்: துக்கம்
உத்திரம் 1ஆம் பாதம்: செலவுகள்
 
 
கன்னி
வேண்டாதவர்கள் மற்றும் தீயவர்களின் நட்பு ஏற்படுதல். இதனால் நஷ்டமடைதல், இதனால் சிலவிதமான சிக்கல்கள் உருவாகும்.
உத்திரம் 2, 3, 4: கஷ்டம்
அஸ்தம்: துக்கம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: துன்பம்
 
 
துலாம்
பிறரிடம் உதவியை நாடுதல் வீண் மனஸ்தாபங்கள் காணப்படும். உடலில் உஷ்ணம் ஏற்பட்டு காய்ச்சல், தலைவலி ஆகியவை ஏற்படும்.
சித்திரை 3, 4ஆம் பாதம் : துக்கம்
சுவாதி : துன்பம்
விசாகம் 1, 2, 3: கஷ்டம்
 
 
விருட்சிகம்
தவிர்க்க முடியாத சில வீண் செலவுகள் காணப்படும். வீண் பேச்சுக்களால் பிரச்சினைகள் வேண்டாத அலைச்சல் உண்டாகும்.
விசாகம் 4: செலவுகள்
அனுசம்: பிரச்சினைகள்
கேட்டை: அலைச்சல்
 
 
தனுசு
மகிழ்ச்சியான செய்தி மற்றும் வியாபாரத்தில் புதிய தொடர்புகள் ஏற்பட்டு வியாபாரம் விருத்தியடையும் தனலாபம் உண்டாகும்.
மூலம்: மகிழ்ச்சி
பூராடம்: லாபம்
உத்திராடம் 1ஆம் பாதம்: தனலாபம்
 
 
மகரம்
அனாவசியமாக செலவிடுதல் உண்ணும் உணவில் வெறுப்பு உண்டாகும். இதனால் வயிற்றுவலி ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்படும்.
உத்திராடம் 2, 3, 4: கஷ்டம்
திருவோணம்: வெறுப்பு
அவிட்டம் 1, 2: துன்பம்
 
 
கும்பம்
முயற்சியில் தோல்வி, துக்கம் ஏற்படுதல். வீண் அலைச்சல் உண்டாகும். செயல்களில் தவறுகள் காணப்படும்.
அவிட்டம் 3, 4: துக்கம்
சதயம் : அலைச்சல்
பூரட்டாதி 1, 2, 3: தவறுகள்
 
 
மீனம்
செய்யும் செயல்களில் தவறுகள் ஏற்படும். முயற்சியில் தோல்வியான நிலை உண்டாகும். இதனால் மனதில் துக்கம் காணப்படும்.
பூரட்டாதி 4: துக்கம்
உத்திரட்டாதி: தோல்வி
ரேவதி : துக்கம்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .