2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

இன்றைய பலன்கள் (21.11.2010)

A.P.Mathan   / 2010 நவம்பர் 20 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (21.11.2010)
 


புதிய முயற்சிகளில் தடைகள் ஏற்பட்டு நீங்கும், ஒவ்வாத உணவினால் உபாதைகள் ஏற்படும், மனதில் சங்கடம்.
அஸ்வினி: கவலை
பரணி: தோல்வி
கிருத்திகை 1ஆம் பாதம்: நலன்கேடு     
 

 


பெண்களோடு நாவடக்கத்துடன் செயற்படவும், இறை பிரார்த்தனைகள் மன ஆறுதலை தரும், விசித்திரமான பொருள் காணுதல்.
கிருத்திகை 2, 3, 4: நன்மை
ரோகிணி: நிதானம்
மிருகசீரிடம் 1, 2: வழிபாடுகள்


 


உல்லாச பிரயாணங்கள் செல்லுவதால் அனுகூலம், அறுசுவையான உணவுகள் கிடைக்கும், இசையில் அதிக நாட்டம் காட்டுதல்.
மிருகசீரிடம் 2, 3: மகிழ்ச்சி
திருவாதிரை: ஆரோக்கியம்
புனர்பூசம்: ஆற்றல்


 


பகைவர்களினால் சிக்கல்கள் உருவாகும், உரிய பணவரவுகள் வந்து சேரும், அயராத உழைப்பினால் முன்னேற்றம் அடையலாம்.
புனர்பூசம்: அதிர்ஷ்டம்
பூசம்: விடாமுயற்ச்சி
ஆயில்யம்: குழப்பம்





வரவுக்கு மீறிய செலவுகள், மனதில் பய உணர்வுகள் தோன்றும், வேண்டாத பேச்சுக்களினால் மனஸ்தாபம் ஏற்படும்.
மகம்: சங்கடம்
பூரம்: விரயம்
உத்திரம் 1ஆம் பாதம்: வாக்குவாதம்


 


குடுபத்தில் உறவினர்களின் ஆதரவு அதிகரிக்கும், புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும், ஆரோக்கியமான ஆகாரம் கிடைத்தல்.
உத்திரம் 2, 3, 4: நலம்
அஸ்தம்: அன்யோன்யம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: நட்பு


 


நவீன முயற்சிகளை மேம்படுத்தல், பொழுதுபோக்குகளில் ஈடுபடும்போது அவதானம் தேவை, மனஉளைச்சல்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: புதிய வழி
சுவாதி: சஞ்சலம்
விசாகம் 1, 2, 3: கவனம்


 


உயரதிகாரிகளுடன் சுமுகமாக நடப்பது நன்மை, உடல் சோர்வுகள் வந்து நீங்கும், தனவரவு ஏற்படும்.
விசாகம் 4: பொறுமை
அனுசம்: சுகயீனம்
கேட்டை: லாபம்


 


வேண்டாத பேச்சுக்களினால் சங்கடம், புதிய திட்டங்கள் தாமதத்தை ஏற்படுத்தும், மனதில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.
மூலம்: தடைகள்
பூராடம்: நாவடக்கம்
உத்திராடம் 1ஆம் பாதம்: மனஸ்தாபம்


 


குடும்பத்தில் பெண்களின் ஆதரவினால் மகிழ்ச்சி, தூரத்திலிருந்து இன்பகரமான செய்தி வருதல், புதிய நட்புக்கள் கிடைக்கும்.
உத்திராடம் 2, 3, 4: அனுகூலம்
திருவோணம்: ஒற்றுமை
அவிட்டம் 1, 2: சந்தோஷம்


 


இசையில் அதிக ஆர்வம் காட்டுதல், புதிய திட்டங்களை நடைமுறைபடுத்தல், சாதுக்களின் அனுகிரகம் கிடைக்கப்பெறும்.
அவிட்டம் 3, 4: புதிய வழி
சதயம்: இறை அருள்
பூரட்டாதி 1, 2, 3: ஆற்றல்

 


பணவரவுகள் ஏற்படும், மனதில் சோர்வுகள் வந்து நீங்கும், நவீன முயற்ச்சிகளை தொடங்க சந்தர்ப்பம் கிடைக்கும்.  
பூரட்டாதி 4: சோம்பல்
உத்திரட்டாதி: லாபம்
ரேவதி: வெற்றி


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X