2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

இன்றைய பலன்கள் (23.02.2012)

A.P.Mathan   / 2012 பெப்ரவரி 22 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய பலன்கள் (23.02.2012)

மேடம்
மனதில் கஷ்டமான சூழ்நிலை உருவாகும், இசையில் ஆர்வம் உண்டாகும். அதனால்  குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும் வெளியூர் செல்லும் சூழ்நிலை உருவாகும். 
அஸ்வினி: துக்கம்
பரணி: ஆர்வம்
கிருத்திகை 1ஆம் பாதம்: பயணம்


இடபம்
உடல் நிலை பாதிக்கப்படும். வீண் செலவு உண்டாகும். மேலும் சாப்பாட்டில் வெறுப்புகள் காணப்படும்.
கிருத்திகை 2, 3, 4: செலவு
ரோகிணி: வெறுப்பு
மிருகசீரிடம் 1, 2: துன்பம்


மிதுனம்
நல்லவர்களின் சேர்க்கைகள் கிடைக்கும். சகோதரர் சகோதரிகளின் வருகை, இதனால் மகிழ்ச்சி மற்றும் நல்ல தூக்கம் உண்டாகும்.
மிருகசீரிடம் 2, 3: மகிழ்ச்சி
திருவாதிரை: இன்பம்
புனர்பூசம்: துக்கம்


கடகம்
பெண்களுடன் வீணான விவாதங்கள் உண்டாகும், இதனால் பிரச்சினை மற்றும் துன்பம் உண்டாகும். மனதில் குழப்பம் காணப்படும், துக்கம் உண்டாகும். 
புனர்பூசம்: குழப்பம்
பூசம்: விவாதம்
ஆயில்யம்: துன்பம்


சிம்மம்
சுவையான உணவு உண்ணுதல், பெண்களால் மகிழ்ச்சி ஏற்படும், மகான்களின் தரிசனம் கிடைக்கும். 
மகம்: மகிழ்ச்சி
பூரம்: இன்பம்
உத்திரம் 1ஆம் பாதம்: தரிசனம்


கன்னி 
அதிகாரிகளுடனும் பகைவர்களுடனும் பிரச்சினை ஏற்படும், வேண்டாத உணவால் பிரச்சினை உண்டாகும், வெளியூர் செல்லும் நிலை ஏற்படலாம்.
உத்திரம் 2, 3, 4: பிரச்சினை
அஸ்தம்: துன்பம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: பயணம்


துலாம்
தனலாபம் உண்டாகும், அரசினரால் ஆதாயங்கள் கிடைக்கும்,  காரியத்தில் வெற்றி உண்டாகும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: தனலாபம்
சுவாதி: மகிழ்ச்சி
விசாகம் 1, 2, 3: வெற்றி


விருட்சிகம்
வீணான அலைச்சல்கள் உண்டாகும், காரியத்தில் தடைகள் காணப்படும்,   வியாபாரத்தில் பிரச்சினை ஏற்பட்டு பகை உண்டாகும்.
விசாகம் 4: அலைச்சல்
அனுசம்: தடை
கேட்டை: கஷ்டம் 


தனுசு
மகான்களின் தரிசனம் உண்டாகும், வேறு இடம்மாறும் சூழ்நிலை உண்டாகும், மகான்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.
மூலம்: மகிழ்ச்சி
பூராடம்: பயணம்
உத்திராடம் 1ஆம் பாதம்: ஆசிர்வாதம்


மகரம்
அதிக பணலாபம் கிடைக்கும், முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும்,  வயது மூத்தவர்களின் சந்திப்பு கிடைக்கும்.
உத்திராடம் 2, 3, 4: லாபம்
திருவோணம்: வெற்றி
அவிட்டம் 1, 2: மகிழ்ச்சி


கும்பம்
நல்லவர்களின் சேர்;க்கை நல்லகாரியங்கள் செய்வதற்கு வழிகள் கிடைக்கும், மனதில் உற்சாகம் பிறக்கும். 
அவிட்டம் 3, 4: மகிழ்ச்சி
சதயம்: உற்சாகம்
பூரட்டாதி 1, 2, 3: மகிழ்ச்சி


மீனம்
புண்ணிய செய்திகள் கேட்டல், இதனால் மனம் அமைதியடைதல், காணாமல் போன பொருள் மீண்டும் கிடைத்தல்.
பூரட்டாதி 4: மகிழ்ச்சி
உத்திரட்டாதி: இன்பம்
ரேவதி: மகிழ்ச்சி
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .