2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

இன்றைய பலன்கள் (29.12.2013)

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 28 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}



இன்றைய பலன்கள் (29.12.2013)
 
மேடம்
நல்ல மனிதர்களின் நட்பு மற்றும் உதவிகள் கிடைத்தல். பொருளாதார நிலை சீராக அமையும். குடும்பத்தில் அன்யோன்யம் அதிகரித்தல்.
அஸ்வினி : இன்பம்
பரணி : உற்சாகம்
கிருத்திகை 1ஆம் பாதம் : மகிழ்ச்சி
 
 
இடபம்
மிகவும் பொறுமையுடனும் நிதானத்துடனும் செயல்படவும். வீண் பேச்சுவார்த்தைகளைத் தவிர்ப்பது நல்லது. உங்களுக்கு சொந்தமான பொருட்கள் சேதமடையும்.
கிருத்திகை 2, 3, 4 : பயம்
ரோகிணி : துன்பம்
மிருகசீரிடம் 1, 2 : துக்கம்
 
 
மிதுனம்
மனநிறைவான சூழ்நிலை உண்டாதல். மனைவி மற்றும் குழந்தைகள் மூலம் நன்மை உண்டாகுதல். மனதில் உற்சாகம், தைரியம் அதிகரித்தல்.
மிருகசீரிடம் 2, 3: மகிழ்ச்சி
திருவாதிரை : லாபம்
புனர்பூசம் : இன்பம்
 
 
கடகம்
முயற்ச்சிகள் தோல்வியடைதல். வாழ்வில் முன்னேற்றம் தடைப்படுதல். குடும்பத்தில் சில கருத்து வேறுபாடுகள்.
புனர்பூசம் : செலவுகள்
பூசம் : வெறுப்பு
ஆயில்யம் : துன்பம்
 
 
சிம்மம்
புதிய சொத்துக்கள் சேருதல். குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படுதல். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
மகம்: மகிழ்ச்சி
பூரம்: இன்பம்
உத்திரம் 1ஆம் பாதம்: மகிழ்ச்சி
 
 
கன்னி
பிற இனத்தவர்களால் தீமை உண்டாகும். அடிக்கடி கை, கால்களில் வலி ஏற்பட்டு நீங்கும். மாணவர்கள் கல்வி நிலையில் முன்னேற்றம் உண்டாகும்.
உத்திரம் 2, 3, 4: துன்பம்
அஸ்தம்: நஷ்டம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: மகிழ்ச்சி
 
 
துலாம்
பூர்வீக சொத்தில் எதிர்பார்த்த அளவில் பண வரவு கிடைக்கும். உடல் நலக்குறைவு நீங்கி ஆரோக்கியம் பெறுவீர்கள். தொழில் சார்ந்த வகையில் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புக்கள் கூடும்.
சித்திரை 3, 4ஆம் பாதம் : மகிழ்ச்சி
சுவாதி : இன்பம்
விசாகம் 1, 2, 3 : லாபம்
 
 
விருட்சிகம்
எதிரிகளின் மறைமுக தொல்லை இருந்து கொண்டே இருக்கும். நிர்வாகச் செலவுகள் அதிகரிக்கும். எவருக்கும் பணப்பொறுப்பு ஏற்கக் கூடாது.
விசாகம் 4: துக்கம்
அனுசம்: துன்பம்
கேட்டை: நஷ்டம்
 
 
தனுசு
கணினி துறையை சேர்ந்தவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். அரசாங்க வழியில் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். செய்கின்ற தொழிலில் வருவாய் அதிகரிக்கும்.
மூலம்: வெற்றி
பூராடம்: மகிழ்ச்சி
உத்திராடம் 1ஆம் பாதம்: லாபம்
 
 
மகரம்
பெற்றோருக்கு உடல் நலம் பாதிப்படையும். கால் மற்றும் கண்களில் பாதிப்புகள் காணப்படும். பொருள் சேதம் உண்டாகும்.
உத்திராடம் 2, 3, 4: விவாதம்
திருவோணம்: துக்கம்
அவிட்டம் 1, 2: துன்பம்
 
 
கும்பம்
தொழிலில் முன்னேற்றம் உண்டாகுதல். வயது மூத்தவர்களிடம் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். இல்லத்தில் அனைவரிடமும் உற்சாகம் அதிகரிக்கும்.
அவிட்டம் 3, 4 : மகிழ்ச்சி
சதயம் : இன்பம்
பூரட்டாதி 1, 2, 3: லாபம்
 
 
மீனம்
இரவல் வாங்கிய பொருள் காணாமல் போக வாய்ப்பு உள்ளது. அலைச்சல் வெளியூர் பயணம் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. எதிரிகளால் தொல்லைகள் வரவாய்ப்புகள் உண்டு.
பூரட்டாதி 4 : பயம்
உத்திரட்டாதி : துன்பம்
ரேவதி : துக்கம்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .