2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

‘அகதிகளை கடலில் எறிந்த காவற்படை’

Shanmugan Murugavel   / 2024 ஜூன் 17 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கடலில் வேண்டுமென்றே எறியப்பட்ட ஒன்பது பேர் உள்ளடங்கலாக 43 அகதிகளுக்கு மூன்றாண்டு காலத்தில் மத்தியதரைக் கடலில் கிரேக்க கரையோரக் காவற்படை உயிரிழப்பை ஏற்படுத்தியதாக சாட்சிகள் தெரிவித்துள்ளதாக பிரித்தானிய ஒளிபரப்புக் கூட்டுத்தாபன விசாரணையில் தெரியவந்ததாக அவ்விணையத்தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X