Freelancer / 2024 செப்டெம்பர் 09 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் நெடுஞ்சாலையில் பயணித்த வாகனங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட நபர் தொடர்பில் அந்நாட்டுக் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. (a)

9 hours ago
9 hours ago
10 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
10 Nov 2025