2025 மே 14, புதன்கிழமை

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

Freelancer   / 2023 நவம்பர் 08 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தோனேசியாவின் பண்டா கடலில்  7.1 ரிக்டர் அளவிலான  நிலநடுக்கம் புதன் கிழமை (08)   காலை 11:53 மணிக்கு ஏற்பட்டுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு (USGS) தெரிவித்துள்ளது.

மேலும் இந்த நிலநடுக்கத்திற்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என USGS தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X