2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

எரிபொருள் விலை 500 சதவீதம் உயர்வு

Mithuna   / 2024 ஜனவரி 11 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் கியூபா - எரிபொருள் விலையை 500% உயர்த்தியுள்ளது.

மிக மோசமான பொருளாதார நெருக்கடியால், எரிபொருள் விலையை 500 சதவீதம் உயர்த்த கியூபா அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, பெப்ரவரி 1 ம் திகதி முதல் விலை உயர்வு அமலுக்கு வருகிறது.

25 பேசோ (பைசா) வில் இருந்த விலை 132 பேசோவாக உயர்கிறது. இது ​இலங்கை மதிப்பில் ஒரு லிட்டர் ரூ. 2505க்கு விற்பனையாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X