Mayu / 2024 ஏப்ரல் 21 , பி.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள மாவட்ட தலைமையக வைத்தியசாலையில் ஜீனத் வஹீத் என்ற பெண் வெள்ளிக்கிழமை (19) காலை 6 குழந்தைகளைப் பிரசவித்துள்ளார்.
பிறந்த குழந்தைகளில் நான்கு ஆண்குழந்தைகளும், இரண்டு பெண் குழந்தைகள் என்றும் ஒவ்வொன்றும் இரண்டு கிலோவுக்கு குறைவான எடை கொண்டவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 minute ago
29 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
29 minute ago
56 minute ago