2025 மே 02, வெள்ளிக்கிழமை

காட்டு தீயில் பலியானோர் 16 ஆக அதிகரிப்பு

Freelancer   / 2025 ஜனவரி 13 , மு.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

லொஸ் ஏஞ்சலிஸ் காட்டுத் தீயினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
 
இது தவிர 12,000 கட்டடங்கள் முற்றாக அழிவடைந்து அல்லது சேதமடைந்துள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
ஈற்றன் மற்றும் பலிசேட்ஸ்க்ஸ் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள காட்டு தீப்பரவல் மேலும் விரிவடைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனைத் தொடர்ந்து அந்த பிரதேசங்களில் உள்ள மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அதிகாரிகள் கோரியுள்ளனர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X