2025 நவம்பர் 05, புதன்கிழமை

காத்திருப்பு…

Editorial   / 2019 மார்ச் 28 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடாய் சூறாவளியால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மொஸாம்பிக்கின் பெய்ராவுக்கு 80 கிலோமீற்றர் மேற்காகவுள்ள எஸ்டாகுயின்ஹாவில், தென்னாபிரிக்காவின் இடர் மீட்பு நிறுவனமான கிஃப்ட் ஒட் தெ கிவ்வர்ஸிடமிருந்து மீட்பு விநியோகங்களைப் பெறுவதற்காக வரிசையொன்றில் பெண்கள் நேற்று முன்தினம் காத்திருக்கின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X