Editorial / 2024 ஜூலை 03 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்நிலையில், இந்த சிறைச்சாலையில் கைதியுடன் பெண் அதிகாரி பாலியல் உறவில் இருக்கும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறைச்சாலையில் பணியாற்றிய லிண்டா டி சவுசா அப்ரு (வயது 31) என்ற பெண் அதிகாரி கைதி ஒருவருடன் பாலியல் உறவில் இருந்துள்ளார். கைதியின் அறையில் கைதியுடன் பெண் அதிகாரி பாலியல் உறவில் இருக்க அதை மற்றொரு கைதி செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலான நிலையில் இது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடியோ வைரலான நிலையில் கைதியுடன் பாலியல் உறவில் இருந்த பெண் அதிகாரி லிண்டா தனது பணியை ராஜினாமா செய்துள்ளார்.
7 hours ago
7 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
8 hours ago
8 hours ago