2025 மே 14, புதன்கிழமை

சிலியில் தீ : 14 பேர் பலி

Freelancer   / 2023 நவம்பர் 09 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலி நாட்டின் தெற்கு நகரமான கொரோனலில் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த பகுதியில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள், தகர கொட்டகைகள் அமைத்தும், மரத்தால் வீடுகளை உருவாக்கியும் வசித்து வருகின்றனர். 

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குள்ள பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X