Editorial / 2026 மார்ச் 17 , பி.ப. 02:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சீன ஜனாதிபதி சி சின்பிங்குடன் மேற்கொள்ளவிருந்த முக்கியச் சந்திப்பைச் சுமார் ஒரு மாத காலத்திற்கு ஒத்திவைக்க முடிவு செய்துள்ளார். ஈரானுடன் போர் நடந்து வரும் சூழலில், உள்நாட்டிலிருந்தே போர் உத்திகளை ஒருங்கிணைக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
முதலில் திட்டமிட்டபடி, மார்ச் 31 முதல் ஏப்ரல் 2-ஆம் திகதி வரை ஜனாதிபதி டிரம்ப் சீனாவில் தங்கி சீன ஜனாதிபதியை சந்திக்கவிருந்தார்.
ஈரானுடனான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், நாட்டின் பாதுகாப்பு மற்றும் ராணுவ நடவடிக்கைகளை நேரடியாகக் கண்காணிக்க ஜனாதிபதி விரும்புகிறார்.
சீனப் பயணம் தள்ளிப்போவதற்குப் போர்ச் சூழலே ஒரே காரணம் என்றும், சீனாவுடன் தமக்கு மிகவும் சுமூகமான உறவு இருப்பதாகவும் டிரம்ப் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
39 minute ago
55 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
55 minute ago
59 minute ago
1 hours ago