Shanmugan Murugavel / 2026 மார்ச் 17 , பி.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

கியூபாவின் தேசிய மின் கட்டமைப்பு திங்கட்கிழமை (16) தகர்ந்ததாக அந்நாட்டு மின் கட்டமைப்பு இயக்குநரகம் தெரிவித்த நிலையில், ஏறத்தாழ 10 மில்லியன் பேருக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே மிகவும் பழைய தலைமுறை ஜெனரேட்டர் அமைப்புகளே காணப்படுகின்ற நிலையில் தற்போது ஐக்கிய அமெரிக்காவின் எண்ணெய்த் தடையானது அதை இன்னும் பாதித்துள்ளது.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago