2025 மே 10, சனிக்கிழமை

பாக். வான் பரப்பில் பயணிகள் விமானங்கள் பறக்க தடை

Freelancer   / 2025 மே 10 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்கள் நாட்டு வான்பகுதியை பாகிஸ்தான் தற்காலிகமாக மூடியுள்ளது. 

வான் பரப்பில் பயணிகள் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இன்று அதிகாலை 3.10 முதல் முதல் மதியம் 12 மணிவரை வான் எல்லை மூடப்படுவதாக, பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.AN



 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X