Ilango Bharathy / 2021 நவம்பர் 03 , பி.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
சமூகத்தில் முக அடையாளத் தொழில்நுட்பத்தால் (Facial recognition system) பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளமை காரணமாக குறித்த முறையை நீக்கத் தாம் முடிவு செய்துள்ளதாக பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் இதற்காக சுமார் நூறு கோடப் பயனாளர்களின் தரவுகள் அழிக்கப்படும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
19 minute ago
27 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
27 minute ago
2 hours ago