Editorial / 2019 ஓகஸ்ட் 04 , பி.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள இரவு விடுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த இரவு விடுதியில் மர்ம நபர் ஒருவர் திடீரென நுழைந்து அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
இந்த தாக்குதலில் 9 பேர் பரிதாபமாக பலியானதுடன், மேலும் 13 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற இரண்டாவது துப்பாக்கிச்சூடு இதுவாகும்.
முன்னதாக, டெக்சாஸ் மாகாணத்தில் வால்மார்ட் வணிக வளாகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago