2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மூன்றாவது நாளாக நியூசிலாந்தில் மழை

Shanmugan Murugavel   / 2022 ஓகஸ்ட் 19 , பி.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்தின் தென் தீவை மூன்றாவது நாளாக நேற்று பருவமழை தாக்கியதில், நூற்றுக்கணக்கானோர் அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டதுடன், வீதிகள் மற்றும் பாடசாலைகள் மூடப்பட்டதுடன், நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X