2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

வட கொரியாவின் குப்பை பலூன்கள் தென் கொரியாவுக்கு

Editorial   / 2024 மே 29 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 வடகொரியாவில் இருந்து தென்கொரியாவை நோக்கி ஏறக்குறைய நூறு சிறிய பலூன்கள் மிதந்துள்ளதாகவும், தென்கொரிய எல்லை இராணுவம் இதனை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வட கொரியர்கள், தங்கள் குப்பைத் தொட்டிகளைப் பயன்படுத்தி, இந்த பலூன்களை எல்லை வழியாக தென் கொரியாவிற்கு அனுப்புவதாக தென் கொரிய இராணுவம் கூறுகிறது.

90க்கும் மேற்பட்ட பலூன்கள் எல்லையில் மிதந்ததாக கூறப்படுகிறது.

'குப்பை பலூன்கள்' மிதந்ததால், தென் கொரிய ராணுவம் வட மற்றும் தென் கொரியா எல்லையில் வசிப்பவர்களை எல்லையில் இருந்து விலகி இருக்குமாறு எச்சரித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X