2025 ஜூலை 16, புதன்கிழமை

யாழ்.பல்கலைக்கழக 14 வீர, வீராங்கனைகளுக்கு வர்ண விருதுகள்

Super User   / 2014 ஏப்ரல் 08 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-குணசேகரன் சுரேன்


இலங்கை பல்கலைக்கழகங்களின் விளையாட்டுச் சங்கத்தின் ஏற்பாட்டில் புதன்கிழமை (09) நடத்தப்படவுள்ள வர்ண விருதுகள் விழாவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த 14 வீர, வீராங்கனைகளுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக உடற்கல்வி அலகு செவ்வாய்க்கிழமை (08) தெரிவித்தது.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள இவ் வர்ண விருது வழங்கும் நிகழ்வில், இலங்கையிலுள்ள அனைத்து பல்கலைக்கழக அணிகளுக்கிடையில் 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட போட்டிகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட வீரர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளன.

இந்த விருதுகளை இலங்கையின் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க வழங்கவுள்ளார்.
இதனடிப்படையில் யாழ்.பல்கலைக்கழகத்திலிருந்து விருதுகள் பெறும் வீர, வீராங்கனைகள் விபரங்கள் வருமாறு,



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X