2025 ஜூலை 19, சனிக்கிழமை

கிரிக்கெட் பயிற்சி ஆடுகளங்கள் திறப்பு

Kogilavani   / 2013 நவம்பர் 13 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடமலை ராஜ்குமார்


திருக்கோணமலை நகராட்சி மன்றத்தின் ஏகாம்பரம் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு கிரிக்கெட் பயிற்சி ஆடுகளங்கள்  செவ்வாய்க்கிழமை நகராட்சிமன்றத்தின் தலைவர் க.செல்வராஜாவினால் (சுப்ரா) திறந்து வைக்கக்பட்டது

இந்நிகழ்வு திருகோணமலை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X