2025 ஜூலை 16, புதன்கிழமை

திருகோணமலை பாடசாலைகளுக்கு இடையிலான வலைபந்துப் போட்டிகள்

Super User   / 2014 மார்ச் 19 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


திருகோணமலை கோட்ட மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான வலைபந்துப் போட்டிகள்  செவ்வாய் மற்றும் புதன்கிழமை (18,19) ஆகிய இரு தினங்களும் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

இதில் 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில் ஸ்ரீ சண்முக இந்துமகளீர் கல்லூரி சம்பியன்பட்டத்தையும், புனித மரியாள் கல்லூரி இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளது.
17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில் அபயபுரம் மகா வித்தியாலம்ய சம்பியன்பட்டத்தையும். புனித மரியாள் கல்லூரி இரண்டாம் நிலையினையும்,பெற்றுள்ளன.

19 வயதுக்கு உட்பட்வர்களுக்கான  போட்டியில் புனித மரியாள் கல்லூரி சம்பியன் நிலையினையும்,ஸ்ரீசண்முகஇந்துமகளீர் கல்லூரி இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளது.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X