2025 ஜூலை 16, புதன்கிழமை

அராலி சரஸ்வதி அணி சம்பியன்

Super User   / 2014 மார்ச் 20 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா

வலிகாமம் கல்வி வலயப் பாடசாலை அணிகளுக்கு இடையில் நடைபெற்ற 15 வயதுப் பிரிவு பெண்களுக்கான வலைப்பந்தாட்டப் போட்டியில் அராலி சரஸ்வதி மகா வித்தியாலய அணி சம்பியனாகியது.

தெல்லிப்பளை யூனியன் கல்லூரி மைதானத்தில் புதன்கிழமை (19) இடம்பெற்ற இறுதிப் போட்டியில் அராலி சரஸ்வதி மகா வித்தியாலயமும் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரியும் மோதிக் கொண்டன.

இதில் அராலி சரஸ்வதி மகா வித்தியாலய அணி முதல் பாதியாட்டத்தில் 9:2 என்ற புள்ளிகள் அடிப்படையிலும், இரண்டாம் பாதியாட்டத்தில் 9:4 என்ற புள்ளிகள் அடிப்படையிலும் முன்னிலை பெற்று, இறுதியில் 18:06 என்ற புள்ளிகள் அடிப்படையில் சம்பியனாகியது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X