Mayu / 2023 நவம்பர் 29 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்ஹர் இப்றாஹிம்

பாலமுனை சுப்பர் ஓக்கிட் விளையாட்டு கழக வீரர்களை உதைபந்தாட்ட துறையிலும் ஏனைய விளையாட்டு துறையிலும் ஊக்குவிக்கும் வகையில் கழகத்தின் உப தலைவரும் தொழிலதிபருமான எச்.எம்.அன்ஸாரின் பங்களிப்புடன் பாதணிகளும்,விளையாட்டு உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.


26 minute ago
1 hours ago
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
1 hours ago
2 hours ago
6 hours ago