2025 நவம்பர் 18, செவ்வாய்க்கிழமை

சம்பியனானது தில்லையடி சன்ரைஸ் கழகம்

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 02 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் ஸ்பார்ட்டன்ஸ் கிரிக்கெட் கழகம் நடாத்திய புதிய கிரிக்கட் போட்டி தொடரொன்று அண்மையில் புத்தளம் தில்லையடி பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.

புத்தளம்,பாலாவி மற்றும் தில்லையடி பிரதேசங்களை சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட  அணிகள் இந்த போட்டி தொடரில் கலந்து கொண்டன.

விலகல் அடிப்படையில் நடைபெற்ற இந்த போட்டி தொடரில் தில்லையடி சன்ரைஸ் கிரிக்கட் கழகம் சம்பியனாகியதோடு புத்தளம் சமகி கிரிக்கட் கழகம் இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X