2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

சம்பியனானது றியலியன்ஸ் விளையாட்டுக் கழகம்

Shanmugan Murugavel   / 2024 மார்ச் 21 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை பிரதேச கழகங்களுக்கிடையிலான கரப்பந்தாட்டம், கபடித் தொடரில் றியலியன்ஸ் விளையாட்டுக் கழகம் சம்பியனானது.

அண்மையில் நடைபெற்ற கரப்பந்தாட்ட, கபடித் தொடர்களின் இறுதிப் போட்டிகளில் பிரில்லியன்ட் விளையாட்டுக் கழகத்தை வென்றே றியலியன்ஸ் சம்பியனானது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X