2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

சர்வதேச கராத்தே போட்டியில் பங்கேற்க தெரிவு

Freelancer   / 2023 நவம்பர் 26 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்ஹர் இப்றாஹிம்

புத்தளம் - கல்பிட்டி நிர்மலா மாதா தேசிய கல்லூரியில் தரம் 8ல் கல்வி பயிலும் மெனுஷா செவ்சிதா மற்றும் ஆஷாரா விஷ்மி ஆகிய இரு மாணவர்களும் இந்தியா விசாகப்பட்டினத்தில் இடம்பெறவுள்ள சர்வதேச கராத்தே போட்டியில் பங்கேற்க தெரிவு செய்யப்பட்டுள்ளனர். M 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X