குணசேகரன் சுரேன் / 2018 டிசெம்பர் 29 , பி.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

அழைக்கப்பட்ட 12 கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையில் வட மாகாண உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் உரும்பிராய் இந்துக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் அணிக்கு 7 பேர் கொண்ட கால்பந்தாட்டத் தொடரில், நேற்று இடம்பெற்ற போட்டிகளில் நாவாந்துறை சென். மேரிஸ் விளையாட்டுக் கழகமும் ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகமும் வென்றன.
கொற்றாவத்தை றேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்கொண்ட சென். மேரிஸ் விளையாட்டுக் கழகம் 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது.
இதேவேளை, அராலி பாரதி விளையாட்டுக் கழகத்தை எதிர்கொண்ட றோயல் விளையாட்டுக் கழகம் 5-2 என்ற கோல் கணக்கில் வென்றது.
5 minute ago
10 minute ago
13 minute ago
14 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
10 minute ago
13 minute ago
14 minute ago