Kogilavani / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 05:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.எம்.அறூஸ்
அட்டாளைச்சேனை மாக்ஸ்மன் விளையாட்டுக் கழகத்துக்கு விளையாட்டு உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர், தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டின் மூலம் ஐம்பதனாயிரம் ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளதாக கழகத்தின் செயலாளர் ஆர்.நௌசாத் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சரிடம் மாக்ஸ்மன் விளையாட்டுக்கழக வீரர்கள் விடுத்த வேண்டுகோளுக்கிணங்கவே கழக வீரர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக மேற்படி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேற்படி நிதியை ஒதுக்கீடு செய்த கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம் நசீருக்கு கழக வீரர்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.
4 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
8 hours ago