2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

றியாஸ், ஆஷாத்துக்கு வெண்கலப் பதக்கங்கள்

Mithuna   / 2023 டிசெம்பர் 19 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்ஹர் இப்றாஹிம்

திறந்த மாஸ்டர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் பங்குபற்றிய கல்முனை பிரதேசத்தை சேர்ந்த வீரர்களான ஏ.எம்.றியாஸ் குண்டு போடுதலில் மூன்றாமிடத்தையும், ஏ.எல்.எம். ஆஷாத்  நீளம் பாய்தலில் மூன்றாமிடத்தையும் பெற்று வெண்கலப் பதக்கங்களையும் சுவீகரித்துக் கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X