2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

வெற்றிவாகை சூடிய ஏ.பி.சி

Freelancer   / 2023 செப்டெம்பர் 28 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்ஹர் இப்றாஹிம்

தேசிய மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு நடைபெற்ற கரப்பந்தாட்டத் தொடரில் ஏ.பி.சி
விளையாட்டுக் கழகம் வெற்றிவாகை சூடியது.

வேப்பங்குளம் 4ஆம் கட்டை அல் ஹுதா விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற
மன்னார்,வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 38 அணிகள் பங்கேற்ற நான்கு
பேர் கொண்ட இத்தொடரின் இறுதிப் போட்டியில் அல் ஹூதா பீ அணியை வென்றே ஏ.பி.சி
சம்பியனானது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X