Janu / 2026 ஜனவரி 26 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெளிநாட்டில் வசிக்கும் திட்டமிட்ட குற்றவாளிகள் மற்றும் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களான வெலிஓயா பிரியந்த மற்றும் எஸ்.எஃப். ஜகத் ஆகியோருக்கு நெருக்கமான ஒருவர், 30 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 3 கிலோ 16 கிராம் ஐஸ் போதைப்பொருள், ஒரு கைத்தொலைபேசி மற்றும் 2 தராசுகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவில் உள்ள ரிட்ஜ்வே பிளேஸ் வீதியில் வைத்து ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் மேற்கொண்ட விசாரணைக்குப் பின்னர் குறித்த ஐஸ் மற்றும் ஏனைய உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன.
14 Mar 2026
14 Mar 2026
14 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Mar 2026
14 Mar 2026
14 Mar 2026