2024 மே 19, ஞாயிற்றுக்கிழமை

8வது மாடியில் இருந்து வீழ்ந்து பெண் பலி

Mayu   / 2024 ஜனவரி 09 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு வெள்ளவத்தை பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பின் எட்டாவது மாடியில் இருந்து வீழ்ந்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வெள்ளவத்தை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 49 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவரது கணவர் நேற்று முன் தினம் (07) தனிப்பட்ட தேவைக்காக யாழ்ப்பாணம் சென்றுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .