2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

புறப்பட்ட பஸ்ஸூம் தனிமையில் நிற்கிறது

Editorial   / 2020 டிசெம்பர் 19 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எங்குச் செல்வதற்காக இந்த பஸ் புறப்பட்டது என்பது தொடர்பிலான தகவல்கள் வெளியாகவில்லை. எனினும், அந்த பஸ், தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டது.

அந்த பஸ்ஸிலிருந்த 50 பயணிகளும் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

பொரளையிலிருந்து புறப்பட்ட பஸ்ஸொன்​றே இவ்வாறு தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த பஸ், பொரளையில் இருந்து கதிர்காமம் நோக்கி புறப்பட்டுச் சென்று கொண்டிருந்த போதே, மத்தலயில் வைத்து தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X