2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'கல்யாண ரங்க- 2011'

Kogilavani   / 2011 நவம்பர் 14 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)
மத்திய மாகாண இந்திய - இலங்கை கலாசார சங்கம் ஏற்பாடு  செய்த 'கல்யாண ரங்க- 2011'   கலை நடன நிகழ்ச்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கண்டி இந்து கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில்; இந்திய உதவி உயர்ஸ்தானிகர் ராகேஷ் குமார் மிஸ்ரா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இதன்போது உரையாற்றிய அவர்,

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் ஒரு பாலமாக பாரத கலைகள் காணப்படுகின்றன. இலங்கை - இந்தியா இரு நாடுகளுக்கும் இடையில் நிறைய ஒற்றுமைகள் உண்டு. இருப்பினும் இவ்விரு நாடுகளையும் ஒன்றினைப்பதில் கலைஞர்கள் பெரும் பங்கை வகிக்கின்றனர். அந்தவகையில் இரு நாட்டுக் கலாசாரத்தையும் வளர்க்க உதவுகின்ற கலைஞர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள் என்றும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .