2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

பைன் ஆர்ட்ஸ் கலைக் கழகத்தின் 'தகனம்' நாடகம்

Kogilavani   / 2011 செப்டெம்பர் 18 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)
மட்டக்களப்பு, பைன் ஆர்ட்ஸ் கலைக் கழகம் வழங்கிய தகனம் (மனதின் தழும்புகள்) நாடகம் மட்டு. தேவநாயகம் மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை அரங்கேற்றப்பட்டது.

தேவ அலோஸியசின் இந்நாடகத்தின் ஆரம்ப நிகழ்வில், கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் செ.யோகராஜா, பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

இதன்போது, பைன் ஆர்ட்ஸ் கலைக் கழகத்தின் நீண்டாகல உறுப்பினர்கள் இருவர் சான்றிதழ் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.


 


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .