2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

'கவிஞர் செ.குணரத்தினத்தின் கவிதைகள்' நூல் வெளியீடு

Kogilavani   / 2012 ஏப்ரல் 22 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

'கவிஞர் செ.குணரத்தினத்தின் கவிதைகள்' நூல் வெளியீடு நிகழ்வு நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் அருட்தந்தை ஏ.ஏ.நவரட்ணம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு பல்கலைக்கழக பீடாதிபதி எம்.செல்வராசா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி கே.தங்கேஸவரி உட்பட எழுத்தாளர்கள், கவிஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.








  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .