2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

வடமாகாண நாட்டுக்கூத்துப்போட்டி

Suganthini Ratnam   / 2012 மே 10 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

(நவரத்தினம்)

வடமாகாண நாட்டுக்கூத்து போட்டி நாளைமறுதினம் சனிக்கழமை  யாழ். வேம்படி மகளிர் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் மாவட்ட மட்ட நாட்டுக்கூத்து போட்டியில் முதலிடம் பெற்ற குழு பங்குபற்ற முடியும் என வடமாகாண கல்விப் பணிப்பாளர் ப.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X