2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

தினேஷா அபிராமியின் பரத நாட்டிய அரங்கேற்றம்

Kogilavani   / 2012 மே 29 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


(மொஹமட் ஆஸிக்)

பிரபல நடன ஆசிரியை ஸ்ரீமதி வைஜயந்தி மாலா செல்வரத்னத்தின் மாணவியும் எம். கதிர்வேல் தம்பதிகளின் புதல்வியுமான கே.தினேஷா அபிராமியின் பரத நாட்டிய அரங்கேற்றம் கண்டி, மத்திய மாகாண இந்து காலாசார நிலையத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக இந்திய உதவி உயர் ஸ்தானிகர் ஏ.நடராஜன் பிரதம அதிதியாகவும் கண்டி, இந்து மாமன்ற தலைவர் துரைசாமி சிவசுப்பிரமணியம் சிறப்பு அதிதியாகவும் லண்டன் பரத நாட்டிலாயத்தின் பணிப்பாளர் வசந்தகுமாரி கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .