2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

வர்ணா சங்கநாதம் கலை நிகழ்வு

Suganthini Ratnam   / 2012 ஜூன் 04 , மு.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


(மொஹொமட் ஆஸிக்)


கண்டி உயர் மகளிர் கல்லூரியின் தமிழ் இலக்கிய மன்றத்தின் வைரவிழாவை முன்னிட்டு வர்ணா சங்கநாதம் கலை நிகழ்வு கல்லூரி மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

இலங்கைக்கான உதவி இந்திய உயர்ஸ்தானிகர் ஏ.நடராஜன் பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்நிகழ்வில், கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் சார்பாக  மாணவிகளின் கலை நிகழ்வுகள் நடைபெற்றன. கல்லூரியின் தமிழ் பிரிவின் பரிசளிப்பு விழாவும் இங்கு நடைபெற்றது.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .